புத்தம் புது காலை
புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
அலைகள் ஓய்வதில்லை – Alaigal Oivathillai (1981)
புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
அடி வாடி… அடி வாடி…
அடி வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே ஹே ஹே…
வாடி என் கப்பக்கிழங்கு Read More »
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…
ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…
இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…
காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…