பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆபாவாணன் | டி. எம்.சௌந்தரராஜன் & பி.எஸ். சசிரேகா | மனோஜ் கியான் | உழவன் மகன் |
Unnai Thinam Thedum Song Lyrics in Tamil
ஆண் : மாலை கருக்கலிலே மை இருட்டு வேளையிலே…
சோலை மலர்களுக்கு சோர்வு என்ன கால்களுக்கு…
சோர்வு என்ன கால்களுக்கு…
—BGM—
ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
ஆண் : காவல் வரும் போது கையில் விலங்கேது…
கால்கள் நடமாடட்டும்… லால்லால்லா லாலா…
குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…
குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…
ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
ஆண் : காவல் வரும் போது கையில் விலங்கேது…
கால்கள் நடமாடட்டும்… லால்லால்லா லாலா…
—BGM—
பெண் : துணிவிருந்தால் பாட முடியும்…
துணை இருந்தால் ஆட முடியும்…
ஆடும் மயிலானது…
அரங்கில் துணை தேடுது…
ஆண் : தோகை விரித்தாடம்மா…
தோளில் சாய்ந்தாடம்மா…
தோல்வி எனக்கேதம்மா…
கேள்வி இனி ஏதம்மா…
குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…
குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…
—BGM—
ஆண் : அன்றொரு நாள் பிறந்த நிலவு…
முழு மதியாய் வளர்ந்த அழகு…
இன்று பெண்ணானது…
எதிரில் நின்றாடுது…
பெண் : மேகம் பகையானது…
நிலவு சிறையானது…
மன்னன் துணை வந்ததும்…
சிறையும் சுகமானது…
குழு : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…
குழு : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…
ஆண் : உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
ஆண் : காவல் வரும் போது கையில் விலங்கேது…
கால்கள் நடமாடட்டும்… லால்லால்லா லாலா…
பெண் : பூந்தோட்டம் தாங்காதம்மா…
பூ பறிக்க நாளாகுமா…
பூ வாடுது தோள் தேடுது…
ஆண் : கண்ணே கலக்கமா கண்ணில் மயக்கமா…
—BGM—
Notes : Unnai Thinam Thedum Song Lyrics in Tamil. This Song from Uzhavan Magan (1987). Song Lyrics penned by Aabavanan. உன்னை தினம் பாடல் வரிகள்.