நல்முத்து மணியோடு
நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…
நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் Read More »
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…
அச்சன் கோவில் அரசே Read More »
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
முருகனுக்கு ஒரு நாள் Read More »
ஆதாரம் நின்திருப் பாதாரம்…
ஆதாரம் நின்திருப் பாதாரம்…
இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா…
வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்…
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்…
மெல்ல சிரிக்கும் கந்தன் Read More »
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…