ஹர ஹர சிவனே
ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே Read More »
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை…
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்…
வாடி வாடி வாடி வாடி வாழ்ந்து போன மாந்தர்கள்…
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…
மலையாம் மலையாம் சபரிமலையாம்…
மலையின் மேல் ஒரு சாமியாம்…
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்கு…
சரணம் சொல்லிப் போவோமாம்…
ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…
சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…
என்ன வரம் வேண்டும் Read More »