| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| வாரஸ்ரீ | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | அரவிந்த் | சிவன் பாடல்கள் |
Sivamayamaga Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே…
அணலான மலை காண மணம் குளிருதே…
—BGM—
ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
ஆண் : புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
எனது விழிகளில் காணும் பொழுதிலே…
மாறிடுதே மனம் ஊறிடுதே…
ஆண் : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
—BGM—
ஆண் : யுகம் நாண்கு தாண்டியே முகம் வேறு காட்டியே…
யகம் யாவும் ஆள்கின்ற அருணாச்சலா…
யுகம் நாண்கு தாண்டியே முகம் வேறு காட்டியே…
யகம் யாவும் ஆள்கின்ற அருணாச்சலா…
ஆண் : சத்தியம் நீதான் சகலமும் நீதான்…
நித்தியம் என்னில் நிலைப்பவன் நீதான்…
அருணாச்சலா உனை நாடினேன்…
அருணாச்சலா உனை நாடினேன்…
ஆண் : சிவ லீலை செய்யாமல் சிறுஏனை ஆட்கொள்ள…
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா…
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா…
குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
—BGM—
ஆண் : முடி மீது தீபமாய் மடி மீது ஜோதியாய்…
அடிவாரம் வெம்மையாய் உணை காண்கிறேன்…
முடி மீது தீபமாய் மடி மீது ஜோதியாய்…
அடிவாரம் வெம்மையாய் உணை காண்கிறேன்…
ஆண் : தீயெனும் லிங்கம் ஜோதியில் தங்கும்…
பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும்…
அருணாச்சலா உன் கோலமே…
அருணாச்சலா உன் கோலமே…
மனம் காண வர வேண்டும்…
தினந்தோறும் வரம் வேண்டும்…
மலையான நாதனே அருள்வாயப்பா…
மலையான நாதனே அருள்வாயப்பா…
குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
ஆண் : புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
எனது விழிகளில் காணும் பொழுதிலே…
மாறிடுதே மனம் ஊறிடுதே…
ஆண் : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
Notes : Sivamayamaga Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Varasree. சிவமயமாக தெரிகிறதே பாடல் வரிகள்.

