சபரிமலைக்காடு
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…
ஐயப்பன் பாடல்கள்
கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…
கார்த்திகை அதிகாலை Read More »
மலையாம் மலையாம் சபரிமலையாம்…
மலையின் மேல் ஒரு சாமியாம்…
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்கு…
சரணம் சொல்லிப் போவோமாம்…
ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார நாதம் உயர்வான வேதம்…
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…
சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள்…
என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…
என்ன வரம் வேண்டும் Read More »
நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் Read More »