பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
Unknown | கே.ஜே. யேசுதாஸ் | Unknown | ஐயப்பன் பாடல்கள் |
Karthigai Athikalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…
ஆண் : ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
—BGM—
ஆண் : காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய…
காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய…
வேளையிலுன் தெய்வ சன்னதியில்…
வேளையிலுன் தெய்வ சன்னதியில்…
ஆண் : ஒருராக மாலையை திருவடி மீதினில்…
ஒருராக மாலையை திருவடி மீதினில்…
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே…
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே…
ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
—BGM—
ஆண் : இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்…
இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்…
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ…
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ…
ஆண் : வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்…
வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்…
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ…
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ…
ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…
ஆண் : ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
வரமொன்று தருவாயோ ஐயப்பனே…
ஆண் : கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
Notes : Karthigai Athikalai Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. கார்த்திகை அதிகாலை பாடல் வரிகள்.