பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
Unknown | கே. வீரமணி | Unknown | ஐயப்பன் பாடல்கள் |
Sabarimalai Kaadu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…
ஆண் : ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…
ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…
—BGM—
ஆண் : மலைமேல் இருக்கின்றான்…
மகர தீபத்தில் தெரிகின்றான்…
மலைமேல் இருக்கின்றான்…
மகர தீபத்தில் தெரிகின்றான்…
ஆண் : நீ சரணமென்றே சொல்லு…
சரணமென்றே சொல்லு…
அவன் சன்னதி நாடிச் செல்லு…
அவன் சன்னதி நாடிச் செல்லு…
ஆண் : ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…
ஆசைகளெல்லாம் நிறைவேறும்…
நம் காரியமெல்லாம் கைகூடும்…
—BGM—
ஆண் : அன்பு காணிக்கை பெறுகின்றான்…
அபிஷேகக காட்சி தருகின்றான்…
அன்பு காணிக்கை பெறுகின்றான்…
அபிஷேகக காட்சி தருகின்றான்…
ஆண் : கையெடுத்து நீ கும்பிடப்பா…
கையெடுத்து நீ கும்பிடப்பா…
காலமெல்லாம் நம்பிடப்பா…
காலமெல்லாம் நம்பிடப்பா…
ஆண் : புண்ணிய மெல்லாம் தேடிவரும்…
புகழெல்லாமே ஓடிவரும்…
புண்ணிய மெல்லாம் தேடிவரும்…
புகழெல்லாமே ஓடிவரும்…
ஆண் : சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடு…
இருமுடிக்கட்டி நடைபோடு…
எந்நாளும் அவன் துணை தேடு…
ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…
ஆண் : சாமியே சரணம் ஐயப்பா…
குழு : சரணம் சரணம் ஐயப்பா…
Notes : Sabarimalai Kaadu Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. சபரிமலைக்காடு பாடல் வரிகள்.