யாரும் காணாத
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
Romantic Love Songs Lyrics
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
அற்றைத் திங்கள் வானிடம்…
அல்லிச் செண்டோ நீரிடம்…
சுற்றும் தென்றல் பூவிடம்…
சொக்கும் ராகம் யாழிடம்…
காணுகின்ற காதல் என்னிடம்…
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…
வினோதமானவளே என் வினோதமானவளே…
நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய்…
உளருவதை நீ கவிதை என்கிறாய்…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…
நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…
அன்பே நீயே அழகின் அமுதே…
குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
குண்டுமல்லி குண்டுமல்லி Read More »
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா…
கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா…
காதல் இல்லாதது ஒரு Read More »