பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி & மனோ | இளையராஜா | செம்பருத்தி |
Pattu Poove Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பெண் : மீண்டும் மீண்டும் வேண்டும்…
அணைத் ண்டி பார்க்கத் தூண்டும்…
அன்புத்தேனே உன்னைத்தானே…
சொந்தம் நானே சொந்தம் நானே…
ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
ஆண் : பட்டுப் பூவே…
—BGM—
ஆண் : கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா…
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா…
பெண் : காதலர் கைகள் படாமல் காதல் ஏதைய்யா…
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா…
ஆண் : இதழ்களின் மேலே இதழ்களினாலே…
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று…
பெண் : மன்னவனே என் மன்மதனே…
என்னைத் தொட்டு தொட்டு தழுவு…
ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
பெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா…
ஆண் : பட்டுப் பூவே…
—BGM—
பெண் : மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே…
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே…
ஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே…
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இன்ப வேளையே…
பெண் : மது மொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம்…
மலர் மழைத் தூவி அணைக்குது மஞ்சம்…
ஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி…
என்னைத் தொட்டு தொட்டு தழுவ…
பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
ஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்…
அணைத்தாண்டி பார்க்கத் தூண்டும்…
அன்புத்தேனே உன்னைத்தானே…
சொந்தம் நானே சொந்தம் நானே…
பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
ஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா…
ஆண் & பெண் : பட்டுப் பூவே…
Notes : Pattu Poove Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. பட்டுப் பூவே பாடல் வரிகள்.