பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | செம்பருத்தி |
Nadandhal Irandadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
படுத்தால் ஆறடி போதும்…
இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம்…
ஆண் : அடி சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி…
—BGM—
ஆண் : இறக்கை உள்ள குஞ்சு இது…
கூடு ஒண்ணும் தேவையில்லை…
புத்தியுள்ள பிள்ளை இது…
கெட்டு நிற்கப்போவதில்லை…
ஆண் : தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா…
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா…
ஆண் : தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை…
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை…
ஆண் : கெட்டாலும் பட்டாலும் உன் பேரன்தான்…
என்னடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி…
—BGM—
ஆண் : ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை…
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை…
ஆண் : வெட்ட வெட்ட வாழைதான்…
அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்…
வெட்டி போட்ட மண்ணுதான்…
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்…
ஆண் : நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம்தான்…
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம்தான்…
ஆண் : கெட்டாலும் பட்டாலும் உன் பேரன்தான்…
என்னடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
படுத்தால் ஆறடிபோதும்…
இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம்…
ஆண் : அடி சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி…
Notes : Nadandhal Irandadi Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நடந்தால் இரண்டடி பாடல் வரிகள்.