நட்ட நடு கடல்
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…
நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…
செம்பருத்தி – Chembaruthi (1992)
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…
நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…
சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…
சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
படுத்தால் ஆறடி போதும்…
இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம்…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…
அன்பே நீயே அழகின் அமுதே…