பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | கோயில் காளை |
Adi Maana Madhuraiyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…
ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…
ஆண் : ரத்தின மணியே சுத்துற கிளியே…
குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே…
அச்சாரம் வெக்காம முத்தாரம் இங்கெதுக்கு…
மானா…
பெண் : அடட டட வா வா வயசுப் புள்ள…
வட்டம் இடும் சின்னப் புள்ள…
பூவா மணக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டப் புள்ள…
தானா கெறங்கி நிக்குது…
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது…
—BGM—
பெண் : தாளாது தள்ளி நடந்திடக் கூடாது…
சிக்குடி சிக்கு…
ஆண் : ஏஹேய்…
பெண் : சின்னக்கு சிக்கு…
ஆண் : கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது…
சிங்கிடி சிங்கி…
பெண் : ஆஹா…
ஆண் : ஜிணுக்கு சிங்கி…
பெண் : தானா கனியாது இது போல கனி ஏது…
ஆண் : எனக்கு அது வேணா முடியாது…
தள்ளிப் போமா படியாது…
பெண் : வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து…
ஒண்ணோட ஒண்ணாக உன் வீட்டத் தேடி வர வா வா…
ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
பெண் : தானா கெறங்கி நிக்குது…
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது…
—BGM—
ஆண் : கூடாது வெக்கம் மறந்திடலாகாது…
சிங்கிடி சிங்கி…
பெண் : ஆஹா…
ஆண் : ஜிணுக்கு சிங்கி…
பெண் : தாங்காது தங்க தடை சொல்லலாகாது…
சிக்குடி சிக்கு…
ஆண் : ஆஹா…
பெண் : சிணுக்கு சிக்கு…
ஆண் : வேணா வெளையாட்டு அடி நீயா வழி மாத்து…
பெண் : முழிச்சிருந்து மூணாம் பிறை பாத்து…
கொஞ்சம் வாயா எடம் பாத்து…
ஆண் : உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு…
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும்…
மானா…
பெண் : அடட டட வா வா வயசுப்புள்ள…
வட்டம் இடும் சின்னப்புள்ள…
பூவா மணக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டப்புள்ள…
தானா கெறங்கி நிக்குது…
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது…
பெண் : ரத்தினக் கிளியே சுத்துது வெளியே…
முத்திரை போட வந்தது தனியே…
இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு வா வா…
ஆண் : ஜினுக்கு ஜினுக்கு ஜினு…
ஆண் : மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…
Notes : Adi Maana Madhuraiyile Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. அடி மானா மதுரையில பாடல் வரிகள்.