பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | எஸ். ஜானகி | தேவா | புது மனிதன் |
Nilavukku Thaalaattu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
மரகத வீணை நரம்புகள் ஊமை…
இசையே பாடாதா பாடாதா…
பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
—BGM—
பெண் : பூமெத்தை மேலே முள் வைத்து போனால்…
பிள்ளை உறங்காது…
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்…
கண்ணீர் சுமந்தாளே…
பெண் : பூமெத்தை மேலே முள் வைத்து போனால்…
பிள்ளை உறங்காது…
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்…
கண்ணீர் சுமந்தாளே…
பெண் : இசை மழை தேடும்… நதியென பாடி…
இசை மழை தேடும் நதியென பாடி…
நலந்திட வந்தாளே…
வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே… ஹோய்…
பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
பெண் : காலங்கள் இன்னும் கண் மூடவில்லை
கண்ணே கலங்காதே…
மழை வரும் நேரம் மேகங்கள் கூடும்
மலரே நீ பாடு…
—BGM—
பெண் : மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்…
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்…
தடைகளை வெல்வாயே…
தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை… ஹோய்…
பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா…
பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
Notes : Nilavukku Thaalaattu Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Na. Kamarasan. நிலவுக்கு தாலாட்டு பாடல் வரிகள்.