பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே. எஸ். சித்ரா | தேவா | புது மனிதன் |
Yelelankuyilae Song Lyrics in Tamil
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
—BGM—
பெண் : சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும்…
சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்…
சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும்…
சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்…
பெண் : சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல…
தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல…
நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல…
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
—BGM—
பெண் : ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்…
ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்…
பெண் : தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான்…
சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான்…
சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான்…
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
Notes : Yelelankuyilae Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Vairamuthu. ஏலேலேங்குயிலே பாடல் வரிகள்.