பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | கோயில் காளை |
Vanna Sindhu Song Lyrics in Tamil
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்… ஆஆஆ… ஆஆ…
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…
—BGM—
பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…
—BGM—
ஆண் : சோலை ஓரம் நீ இல்லாது…
மாலை கோர்க்கக் கூடுமா…
வேளை பார்த்து நீ வராது…
வேகம் என்ன ஆறுமா…
பெண் : மேளத்தோடு நாயனம்… ஓ…
சேர்ந்து பாட நாள் வரும்…
ஆண் : அள்ளி அணைத்திடும் அழகே அமுதே…
சொல்லிக் கொடுத்திட வா வா…
பெண் : சொல்லிக் கொடுத்திடும் பொழுதே உனக்கே…
சொர்க்கம் படைத்திட வா வா…
ஆண் : எந்தக் காலமும் ஒன்று கூடலாம்…
தனியாய் இருந்தோம்…
இசைதான் நம்மை இணைத்தது…
பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
பெண் : சொல்லிச் சொல்லி அழைக்கும்…
—BGM—
பெண் : நானும் நீயும் கூடும் போது…
தேனும் பாலும் வேண்டுமோ…
ராகம் தாளம் சேரும் போது…
மேடை போட வேண்டுமோ…
ஆண் : ஆள் இல்லாத வேளையில்… ஓ…
கூறிடாத ஜாடையில்…
பெண் : அன்புக் கதை சொல்ல அழகே அமுதே…
அந்தப்புரத்துக்கு வா வா…
ஆண் : இன்ப ரசம் உண்ண இதழே உனக்கோர்…
இன்ப சுகம் தர வா வா…
பெண் : இன்பக் கோயிலே இந்தத் தோளிலே…
இனிதாய் இருப்பேன்…
இதுதான் இனி நிரந்தரம்…
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…
ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…
பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்…
ஆண் & பெண் : அந்தி வரை மயக்கம்… ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்…
Notes : Vanna Sindhu Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. வண்ணச் சிந்து பாடல் வரிகள்.