| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜா | இளையராஜா | பகல் நிலவு |
Nee Appothu Paartha Song Lyrics in Tamil
ஆண் : ஏ கட்டில் இல்ல மெத்தை இல்ல பாய போடு…
நான் கண் உறங்க பக்கம் வந்து ராகம் பாடு…
ஏ ராத்திரிக்கு நீ இருந்தா குளிர் போகும்…
நீ ஆதரிச்சா சொர்க்கம் இங்க வந்து போகும்…
—BGM—
பெண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹாஹா…
பெண் : அட என்னமோ சொல்லுற…
அட என்னமோ சொல்லுற…
எங்கயோ கிள்ளுற…
பெண் : என் போதை தெளியவில்லை…
குழு : ஆஹாஹா…
பெண் : அட என்னான்னு விளங்கவில்லை…
குழு : ஆஹாஹா…
பெண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹா…
—BGM—
ஆண் : நேத்து பார்த்தேன் கொஞ்சி போன புள்ள…
இப்ப பார்த்த நெஞ்சு தாளவில்லை…
வார்த்தையால சொல்ல ஏதும் இல்ல…
வாரி போட்டா ஏதும் சேதம் இல்ல…
ஆண் : எடுத்து போன என்னோடு நெஞ்சு…
இன்னும் வந்து சேரவில்லை…
கொடுத்து போன பூவான காயம்…
கொஞ்சம் கூட ஆறவில்லை…
ஆண் : நீரோட சேர்ந்த… ஹே…
நீரோட சேர்ந்த நீராக நாங்க…
சேர்ந்தாச்சு பிரியவில்லை…
ஆண் : அட நீ உள்ள மனசே இல்லாம பிரிக்க…
என்னால முடியவில்லை…
பெண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹா…
—BGM—
ஆண் : தண்ணி அடிச்சும் சோகம் காயவில்லை…
என்ன நினைச்சும் பாசம் தேயவில்லை…
கண்ணா மறைச்சேன் காதல் செஞ்ச தொல்லை…
கடைசி வரைக்கும் பாதை மாறவில்லை…
ஆண் : விளங்கிடாத பெண்ணோடு மனசு…
வேலி போட்ட மாயம் என்ன…
கலங்கிடாத என்னோட நெனப்பு…
காஞ்சி போகும் மர்மம் என்ன…
ஆண் : அன்பான நெஞ்சே… ஹே…
அன்பான நெஞ்சே கண்ணாடி போல…
தூளாக்கி போட்ட புள்ள…
ஆண் : நீ இல்லாம எனக்கு சந்தோசம் ஏது…
என் கண்ணு தூங்கவில்லை…
ஆண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
ஆண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹாஹா…
ஆண் : அட என்னமோ சொல்லுறா…
அட என்னமோ சொல்லுறா…
என்னையே தள்ளுறா…
ஆண் : என் போதை தெளியவில்லை…
குழு : ஆஹாஹா…
ஆண் : அட என்னான்னு விளங்கவில்லை…
குழு : ஆஹாஹா…
குழு : தன்னனா தானானா தன தன்னனா தானானா…
தன்னனா தானானா தன தன்னான தானனனா…
Notes : Nee Appothu Paartha Song Lyrics in Tamil. This Song from Pagal Nilavu (1985). Song Lyrics penned by Gangai Amaran. நீ அப்போது பார்த்த பாடல் வரிகள்.
