அம்மன் கோயில்
அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…
அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…
ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…
ஒரு சுடர் இரு சுடர் Read More »