புது காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரஞ்சித் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாபுதுக்கோட்டையிலிருந்து சரவணன்

Pudhu Kadhal Song Lyrics in Tamil


BGM

பெண் : புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…

ஆண் : புது தேடல் படலம் இது…
தேகம் தேயும் தருணம் இது…
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ…

பெண் : கொடு உனையே நீ எடுடா எனைத்தானே…
நீ தொட்டால் பனி பாறை போலே…
தேகம் கரையும் மாயம் என்ன…

ஆண் : கொடு எனையே நான் உந்தன் துணைதானே…
உன் வெட்கம் என்னை வேட்டையாடி…
வேட்டையாடி விடுகிறதே… ஓஓ…

பெண் : புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…

ஆண் : புது தேடல் படலம் இது…
தேகம் தேயும் தருணம் இது…
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ…

BGM

ஆண் : பனிமலை நடுவில் விழுந்தது போலே…
உன் மடி இடையில் விழுந்தேன்…

பெண் : கிளைகளின் நுனியில் மலர்களை போலே…
உன் கிளை மேலே வளர்ந்தேன்…

ஆண் : மறைக்கின்ற பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே…
விடு விடு வேகமாக விருப்பம் போல மலரட்டும்…

பெண் : தொட தொட தேகமெல்லாம் தேன்துளி சுரக்குதே…
தொடு தொடு வேகமாக சுரந்து வழிந்து ஓடட்டும்…

ஆண் : வா அருகே நான் வாசனை மரம் தானே…
என் நிழலில் நீ மயங்கி கொள்ள…
மருத்துவம் இருக்கு நீ அறிவாய்…

பெண் : தேன் மழையால் நீ நனைத்தாய் எனயே…
அட ஏதோ நீ சொல்லு சொல்லு…
சொல்லு சொல்லு நான் அறியேன்…

பெண் : என் காதல் நாயகனே…
கலப்படம் அற்ற தூயவனே…
என்னை ரசித்து இம்சை செய்தது ஏன்டா…

ஆண் : என் காதல் தாயகமே…
காமன் செய்த ஆயுதமே…
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது ஏணன்டி…

BGM

பெண் : உடல் வழி ஊர்ந்து…
உயிர் வழி புகுந்து…
ஆய்வுகள் செய்ய வந்தாயோ…

ஆண் : என்னுடல் திறந்து…
நீ அதில் நிறைந்து…
தவம் பல செய்திட வந்தாயோ…

பெண் : உடல் எங்கும் ரேகை வேண்டும்…
உன் நகம் வரையுமோ…
விரல் படும் பாகம் எல்லாம் வெடிக்குதே எரிமலை…

ஆண் : வாலிப வாசமில்லை வாட்டிடும் பொழுதிலே…
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி…

பெண் : ஏ புயலே என்னை வதைக்கும் வெயிலே…
இடி போலே என்னை தாக்கி முதலில்…
கைது செய்தாய் ஏன் சொல்வாய்…

ஆண் : பூ உள்ளே நான் போரை தொடங்கிடவா…
நீ அதனை இன்று மெல்ல மெல்ல…
மெல்ல மெல்ல வழி நடத்து… ஓஓ…

பெண் : புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…

ஆண் : புது தேடல் படலம் இது…
தேகம் தேயும் தருணம் இது…
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ…


Notes : Pudhu Kadhal Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Snehan. புது காதல் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top