பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | ரஞ்சித் & சின்மயி | யுவன் ஷங்கர் ராஜா | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் |
Pudhu Kadhal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…
ஆண் : புது தேடல் படலம் இது…
தேகம் தேயும் தருணம் இது…
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ…
பெண் : கொடு உனையே நீ எடுடா எனைத்தானே…
நீ தொட்டால் பனி பாறை போலே…
தேகம் கரையும் மாயம் என்ன…
ஆண் : கொடு எனையே நான் உந்தன் துணைதானே…
உன் வெட்கம் என்னை வேட்டையாடி…
வேட்டையாடி விடுகிறதே… ஓஓ…
பெண் : புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…
ஆண் : புது தேடல் படலம் இது…
தேகம் தேயும் தருணம் இது…
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ…
—BGM—
ஆண் : பனிமலை நடுவில் விழுந்தது போலே…
உன் மடி இடையில் விழுந்தேன்…
பெண் : கிளைகளின் நுனியில் மலர்களை போலே…
உன் கிளை மேலே வளர்ந்தேன்…
ஆண் : மறைக்கின்ற பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே…
விடு விடு வேகமாக விருப்பம் போல மலரட்டும்…
பெண் : தொட தொட தேகமெல்லாம் தேன்துளி சுரக்குதே…
தொடு தொடு வேகமாக சுரந்து வழிந்து ஓடட்டும்…
ஆண் : வா அருகே நான் வாசனை மரம் தானே…
என் நிழலில் நீ மயங்கி கொள்ள…
மருத்துவம் இருக்கு நீ அறிவாய்…
பெண் : தேன் மழையால் நீ நனைத்தாய் எனயே…
அட ஏதோ நீ சொல்லு சொல்லு…
சொல்லு சொல்லு நான் அறியேன்…
பெண் : என் காதல் நாயகனே…
கலப்படம் அற்ற தூயவனே…
என்னை ரசித்து இம்சை செய்தது ஏன்டா…
ஆண் : என் காதல் தாயகமே…
காமன் செய்த ஆயுதமே…
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது ஏணன்டி…
—BGM—
பெண் : உடல் வழி ஊர்ந்து…
உயிர் வழி புகுந்து…
ஆய்வுகள் செய்ய வந்தாயோ…
ஆண் : என்னுடல் திறந்து…
நீ அதில் நிறைந்து…
தவம் பல செய்திட வந்தாயோ…
பெண் : உடல் எங்கும் ரேகை வேண்டும்…
உன் நகம் வரையுமோ…
விரல் படும் பாகம் எல்லாம் வெடிக்குதே எரிமலை…
ஆண் : வாலிப வாசமில்லை வாட்டிடும் பொழுதிலே…
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி…
பெண் : ஏ புயலே என்னை வதைக்கும் வெயிலே…
இடி போலே என்னை தாக்கி முதலில்…
கைது செய்தாய் ஏன் சொல்வாய்…
ஆண் : பூ உள்ளே நான் போரை தொடங்கிடவா…
நீ அதனை இன்று மெல்ல மெல்ல…
மெல்ல மெல்ல வழி நடத்து… ஓஓ…
பெண் : புது காதல் காலம் இது…
இருவர் வாழும் உலக இது…
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ…
ஆண் : புது தேடல் படலம் இது…
தேகம் தேயும் தருணம் இது…
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகலுது ஏனோ…
Notes : Pudhu Kadhal Song Lyrics in Tamil. This Song from Pudhukottaiyilirundhu Saravanan (2004). Song Lyrics penned by Snehan. புது காதல் பாடல் வரிகள்.