மூடிக்கோ மூடிக்கோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
எந்தன் குரல் கேட்டு…
உனை தூக்கம் தழுவாதா…
பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா…
நண்பனே நண்பனே நண்பனே…
எந்தன் குரல் கேட்டு Read More »
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
மனமே திகைக்காதே…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா…
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா…
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா சித்தப்பா…
உன் டப்பா கிலுஞ்சு பொகுமய்யா சித்தப்பா…
மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம்…
ஏலேலங் குயிலே…
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே…
ரயிலேறி போயாச்சிடி…
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல…
ரோஜாக்கள் ஏராளன்டி…