பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | அனுபமா, மனோ & பவதாரணி | தேவா | நேருக்கு நேர் |
Thudikindra Kadhal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மனமே திகைக்காதே…
ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
ஆண் : மனமே திகைக்காதே…
பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…
—BGM—
ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…
ஆண் : மனமே திகைக்காதே…
—BGM—
ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்…
எவர் கண்டார்… எவர் கண்டார்…
பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…
—BGM—
ஆண் : மாலை வந்து சேருமுன்னே…
பிள்ளை வரலாம் எவர் கண்டார்…
பெண் : அத்து மீற நினைக்காதே…
குத்தி விடுவேன் எவர் கண்டார்…
—BGM—
பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
ஆண் : மனமே திகைக்காதே…
—BGM—
பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…
ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…
—BGM—
பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்…
முட்டி விடுவேன் எவர் கண்டார்…
ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து…
உன்னை வெல்வேன் எவர் கண்டார்…
பெண் : மனமே திகைக்காதே…
ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
ஆண் : மனமே திகைக்காதே…
பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…
—BGM—
ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…
—BGM—
Notes : Thudikindra Kadhal Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. துடிக்கின்ற காதல் பாடல் வரிகள்.