பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | தேவா | தேவா | செந்தூரபாண்டி |
Aadathada Aadathada Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆண் : அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து…
ஆட்டி வைக்கிறான்…
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்…
பூட்டி வைக்கிறான்…
ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
—BGM—
ஆண் : பத்து மாசம் சுமந்து அவ பட்டினிதான் கெடப்பா…
நம்மை பக்குவமா பெத்தெடுக்க பத்தியம்தான் இருப்பா…
மூச்சடக்கி முக்குளிச்ச முத்த போல காப்பா…
அவ முந்தானையில் தொட்டில் கட்டி முத்தம் நூறு கொடுப்பா…
ஆண் : பெத்தபுள்ள துடிக்கும் போது…
பெத்தபுள்ள துடிக்கும் போது கண்ணீர் சிந்துவா…
அது கண்ணீர் இல்லடா அவ ரத்தம்தானடா…
பூமியில நடந்து வரும் தெய்வம்தாண்டா தாயி…
அத புரிஞ்சிக்காம பெத்த மனச தவிக்கவிட்ட பாவி…
ஆண் : ஆடாதடா யப்பா…
ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆண் : அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து…
ஆட்டி வைக்கிறான்…
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்…
பூட்டி வைக்கிறான்…
ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
—BGM—
ஆண் : சினிமாவுல காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம்…
நெஜ வாழ்கையில காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம்…
பொறக்குறப்போ தலையிலதான் எழுதி வைச்சதப்பா…
ஒரு பொண்ணும் ஆணும் ஆசப்பட்டா அதுவும் என்ன தப்பா…
ஆண் : காத்துக்கொரு வேலி இல்ல…
காத்துக்கொரு வேலி இல்ல…
காதலுக்கும் வேலி இல்ல…
ஜாதி மத பேதம் என்ன…
சாத்தானுக்கு வேதம் என்ன…
ஆண் : நெழலும் மிதிச்சு அழிக்க வந்த முட்டாளு…
பூமி சுத்துற மட்டும் காதல் இருக்கும் நீ கேளு…
ஆண் : தெரிஞ்சும் ஆடாதடா யப்பா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆண் : அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து…
ஆட்டி வைக்கிறான்…
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்…
பூட்டி வைக்கிறான்…
ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
Notes : Aadathada Aadathada Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. ஆடாதடா ஆடாதடா பாடல் வரிகள்.