பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | செந்தூரபாண்டி |
Sendhoora Paandikkoru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
ஆண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது…
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது…
பொறுத்திரு மானே பசுமரத்தேனே…
நெனைச்சது நிறைவேறும்…
பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
—BGM—
பெண் : உச்சிமேலே முடிஞ்சு வச்ச…
மரிக்கொழுந்து வாசம்…
உன்னுடைய பேரைச் சொல்லி…
திசை முழுக்க வீசும்…
ஆண் : கல்லு மேல செதுக்கி வச்ச…
கவிதை இந்த நேசம்…
இப்பிறப்பும் எப்பிறப்பும்…
தொடரும் இந்த பாசம்…
பெண் : சோறும் குடிநீரும் வேணாம்…
மாமா உன்னை பார்த்தாலே…
ஆண் : ஆறும் பசியாறும் தானா…
ஆசை மொழி கேட்டாலே…
பெண் : உன்னை பிரிஞ்சிருக்க…
தன்னந்தனிச்சிருக்க…
அம்மம்மாடி அப்பப்பாடி…
என் மனசு ஒத்துக்காது…
ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
பெண் : சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
—BGM—
பெண் : உன்னைச்சேர பொறப்பெடுத்து…
உருகும் இந்த மாது…
தெற்கு திசை தென்றலிடும்…
தினமும் விடு தூது…
ஆண் : அம்மன் கோயில் சிலையெழுந்து…
அசைந்து வரும் போது…
உள் மனசு தத்தளிக்கும்…
உறக்கமென்பது ஏது…
பெண் : நீதான் என்னை தீண்ட தீண்ட…
ஏதோ ஒரு நோயாச்சு…
ஆண் : நான்தான் உன்னை சீண்டி சீண்டி…
பார்த்து ரொம்ப நாளாச்சு…
பெண் : கொஞ்சம் இடம் கொடுத்தா…
பச்சை கொடி புடிச்சா…
எத்தனையோ வித்தைகளை…
இப்பவே நீ காட்டிடுவே…
பெண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
ஆண் : தந்த நன்னா தனன்னா…
பெண் : சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
ஆண் : தந்த நன்னா தனன்னா…
பெண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது…
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது…
ஆண் : பொறுத்திரு மானே பசுமரத்தேனே…
நெனைச்சது நிறைவேறும்…
பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
ஆண் : சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…
Notes : Sendhoora Paandikkoru Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. செந்தூரப் பாண்டிக்கொரு பாடல் வரிகள்.