செந்தூரப் பாண்டிக்கொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாசெந்தூரபாண்டி

Sendhoora Paandikkoru Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…

ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…

ஆண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது…
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது…
பொறுத்திரு மானே பசுமரத்தேனே…
நெனைச்சது நிறைவேறும்…

பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…
சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…

BGM

பெண் : உச்சிமேலே முடிஞ்சு வச்ச…
மரிக்கொழுந்து வாசம்…
உன்னுடைய பேரைச் சொல்லி…
திசை முழுக்க வீசும்…

ஆண் : கல்லு மேல செதுக்கி வச்ச…
கவிதை இந்த நேசம்…
இப்பிறப்பும் எப்பிறப்பும்…
தொடரும் இந்த பாசம்…

பெண் : சோறும் குடிநீரும் வேணாம்…
மாமா உன்னை பார்த்தாலே…

ஆண் : ஆறும் பசியாறும் தானா…
ஆசை மொழி கேட்டாலே…

பெண் : உன்னை பிரிஞ்சிருக்க…
தன்னந்தனிச்சிருக்க…
அம்மம்மாடி அப்பப்பாடி…
என் மனசு ஒத்துக்காது…

ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…

பெண் : சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…

BGM

பெண் : உன்னைச்சேர பொறப்பெடுத்து…
உருகும் இந்த மாது…
தெற்கு திசை தென்றலிடும்…
தினமும் விடு தூது…

ஆண் : அம்மன் கோயில் சிலையெழுந்து…
அசைந்து வரும் போது…
உள் மனசு தத்தளிக்கும்…
உறக்கமென்பது ஏது…

பெண் : நீதான் என்னை தீண்ட தீண்ட…
ஏதோ ஒரு நோயாச்சு…

ஆண் : நான்தான் உன்னை சீண்டி சீண்டி…
பார்த்து ரொம்ப நாளாச்சு…

பெண் : கொஞ்சம் இடம் கொடுத்தா…
பச்சை கொடி புடிச்சா…
எத்தனையோ வித்தைகளை…
இப்பவே நீ காட்டிடுவே…

பெண் : செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…

ஆண் : தந்த நன்னா தனன்னா…

பெண் : சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…

ஆண் : தந்த நன்னா தனன்னா…

பெண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது…
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது…

ஆண் : பொறுத்திரு மானே பசுமரத்தேனே…
நெனைச்சது நிறைவேறும்…

பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு…
சோடிக்கிளி சோடிக்கிளி கூட…

ஆண் : சோளக் கருது போல…
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…


Notes : Sendhoora Paandikkoru Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. செந்தூரப் பாண்டிக்கொரு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top