பார்த்தேன்
பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…
பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் Read More »
ஞாழல் ஞாழல் மலரே…
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக…
நனையே நனையே திறவாய்…
நின் உயிரில் பொழிவேன் மழையாக…
சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…
அடடா என் சாலை ஓரம்…
அழகாய் போனதே…
திசை யாவும் என்னை பார்த்து…
தலை ஆட்டுதே…
சாகிறேன்… சாகிறேன்…
சாகிறேன்…
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை…
தந்து வானம் கூத்தாட…
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை…
வந்து எங்கும் பூத்தாட…
கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனே…