முதல் முறையாக
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…
மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
குச்சிக் குச்சி ராக்கம்மா Read More »
அமளி துமளி நெளியும் வள்ளி…
என்னை கவ்வி கொண்டதே…
அழகு இடுப்பின் ஒரு பாதி…
என்னை அள்ளிச் சென்றதே…
பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்…
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்…
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்…
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் Read More »
ஞாழல் ஞாழல் மலரே…
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக…
நனையே நனையே திறவாய்…
நின் உயிரில் பொழிவேன் மழையாக…
சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…