பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஸ்வேதா மோகன் | சச்சின் வாரியர் | மறக்குமா நெஞ்சம் |
Saaral Aagindra Mazhai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…
பெண் : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
ஒரு பாவையின் நினைவுகள்…
பாலை ஆனதே…
பெண் : தொடு வானம் நீயெனில்…
தொடும் விழிகள் நானதில்…
தொடு வானம் நீயெனில்…
விழிகள் நானதில்…
தூரம்தான் எப்போதுமே…
பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…
பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…
பெண் : சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…
பெண் : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
ஒரு பாவையின் நினைவுகள்…
பாலை ஆனதே…
—BGM—
குழு : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
—BGM—
பெண் : என் மரகதமே இசையே மறுமையே…
என் நவரசமே நகையே நளினமே…
என் அதியசயமே அழகே அவனியே…
என் பரவசங்கள் பகிரும் நெருக்கமே…
பெண் : பாதை நூறானது…
பாதம் தேரானது…
தேர்வு செய்தாலுமே…
ஏன் பயணம் வேறாகுது…
பெண் : முதல் அன்பு என்பது…
உயிர் அமுதம் போன்றது…
முதல் அன்பு என்பது…
அமுதம் போன்றது…
எந்நாளும் தீராதது…
பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…
பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…
பெண் : சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…
பெண் : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
ஒரு பாவையின் நினைவுகள்…
பாலை ஆனதே…
Notes : Saaral Aagindra Mazhai Song Lyrics in Tamil. This Song from Marakkuma Nenjam (2023). Song Lyrics penned by Thamarai. சாரல் ஆகின்ற மழை பாடல் வரிகள்.