துடிக்கும் நெஞ்சம்
துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…
புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…
துடிக்கும் நெஞ்சம் Read More »
துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…
புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…
துடிக்கும் நெஞ்சம் Read More »
வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…
நான் தனிமையில் தோய்ந்திட…
தவிப்பினில் தேய்ந்திட…
ஏனோ விரும்புகிறேன்…
சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…
நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
அரும்பு மலர அரைக்கணம்…
அது மலர்ந்தது எந்தன் புது முகம்…