சீனி சில்லாலே
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…
ஏலி ஏலி என் காதலி…
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி…
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே…
என்றாலும் காதல் பொய் இல்லையே…
பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…
மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…
தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…
தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…
தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…
கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…
மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள Read More »