நான் மலரோடு
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
பார்த்த ஞாபகம் இல்லையோ Read More »
மாலே மணிவண்ணா மாயவனே…
மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே…
மங்கை திருமகளின் நாயகனே…
உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
உன்னை ஒன்று கேட்பேன் Read More »
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
நான் பேச நினைப்பதெல்லாம் Read More »