பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | புதிய பறவை |
Partha Nyabagam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
—BGM—
பெண் : அந்த நீல நதி கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
—BGM—
பெண் : அந்த நீல நதி கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
—BGM—
பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும்…
அந்த நிலவை கேள் அது சொல்லும்…
—BGM—
பெண் : உந்தன் மனதை கேள் அது சொல்லும்…
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்…
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
—BGM—
பெண் : அன்று சென்றதும் மறந்தாய் உறவை…
இன்று வந்ததே புதிய பறவை…
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை…
நாம் சந்திப்போம் இந்த நிலவை…
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
—BGM—
Notes : Partha Nyabagam Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் வரிகள்.