பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | புதிய பறவை |
Engey Nimmathi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
—BGM—
ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
—BGM—
ஆண் : எங்கே மனிதன் யாரும் இல்லையோ…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
—BGM—
ஆண் : எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…
ஆண் : என்ன நினைத்து என்னைப் படைத்தான்…
இறைவன் என்பவனே…
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த…
இறைவன் கொடியவனே… ஓஓ…
இறைவன் கொடியவனே…
ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
—BGM—
ஆண் : பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே…
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே…
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே…
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே…
ஆண் : என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்…
வணங்குவேன் தாயே…
இன்று மட்டும் அமைதி தந்தால்…
உறங்குவேன் தாயே… ஓ…
உறங்குவேன் தாயே…
ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
Notes : Engey Nimmathi Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. எங்கே நிம்மதி பாடல் வரிகள்.