பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | புதிய பறவை |
Chittu Kuruvi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
—BGM—
பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
—BGM—
பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
பெண் : மொட்டு விரிந்த மலரினிலே…
வண்டு மூழ்கிட கண்டேனே…
மூங்கிலிலே காற்று வந்து…
மோதிட கண்டேனே… ஹோய்…
பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
—BGM—
பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…
—BGM—
பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…
பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும்…
வார்த்தை வரவில்லையே…
என்னென்னவோ நினைவிருந்தும்…
நாணம் விடவில்லையே… ஹோய்…
பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
—BGM—
பெண் : ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா…
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா…
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா…
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா… ஹோய்…
பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
—BGM—
Notes : Chittu Kuruvi Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. சிட்டு குருவி பாடல் வரிகள்.