| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | புதிய பறவை |
Unnai Ondru Song Lyrics in Tamil
பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
—BGM—
பெண் : காதல் பாட்டு பாட…
காலம் இன்னும் இல்லை…
காதல் பாட்டு பாட…
காலம் இன்னும் இல்லை…
தாலாட்டு பாட தாயாகவில்லை…
பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
—BGM—
பெண் : நிலவில்லா வானம்…
நீரில்லா மேகம்…
பேசாத பெண்மை…
பாடாது உண்மை…
பெண் : கண்ணை மெல்ல மூடும்…
தன்னை எண்ணி வாடும்…
பெண்ணை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
—BGM—
பெண் : தனிமையில் கானம்…
சபையிலே மவுனம்…
உறவுதான் ராகம்…
உயிரெல்லாம் பாசம்…
பெண் : அன்பு கொண்ட நெஞ்சில்…
அனுபவம் இல்லை…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
Notes : Unnai Ondru Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. உன்னை ஒன்று கேட்பேன் பாடல் வரிகள்.


