ஆஹா மெல்ல நட
ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்…
ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
பார்த்த ஞாபகம் இல்லையோ Read More »
உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
உன்னை ஒன்று கேட்பேன் Read More »
எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…