நாடோடி நாடோடி
நாடோடி… நாடோடி…
போக வேண்டும் ஓடோடி…
ஓடோடி…
வாயாடி… வாயாடி…
போக வைப்போம் போராடி…
போராடி…
நாடோடி… நாடோடி…
போக வேண்டும் ஓடோடி…
ஓடோடி…
வாயாடி… வாயாடி…
போக வைப்போம் போராடி…
போராடி…
இறைவன் இருக்கின்றானா… ஆ…
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்…
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…
இறைவன் இருக்கின்றானா Read More »
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே Read More »
ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…
ரோஜா மலரே ராஜகுமாரி Read More »
கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…
கப்பலேறிப் போயாச்சு Read More »
மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
மாலை பொழுதின் மயக்கத்திலே Read More »
குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
குருவாயூருக்கு வாருங்கள் Read More »
கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…
உன்னை மறுப்பாரில்லை…
கண்டு வெறுப்பாரில்லை…
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை…
கண்ணா கருமை நிற கண்ணா Read More »