பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | வேதா | இரு வல்லவர்கள் |
Naan Malarodu Song Lyrics in Tamil
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
—BGM—
ஆண் : நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்…
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்…
ஆண் : உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்…
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்…
பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
—BGM—
பெண் : பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத…
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட…
பெண் : என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக…
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
பெண் : நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்…
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்…
ஆண் : நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்…
என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்…
Notes : Naan Malarodu Song Lyrics in Tamil. This Song from Iru Vallavargal (1966). Song Lyrics penned by Kannadasan. நான் மலரோடு பாடல் வரிகள்.