பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கோ.சேஷா | சித் ஸ்ரீராம் | லியோன் ஜேம்ஸ் | கவலை வேண்டாம் |
Nee Tholaindhaayo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் நிழலை நீ பிரிந்தால்…
என் உயிர் பிரிந்திட கண்டேனே…
என் மனதின் கரைகளிலே…
உன் அலை வருவதை கண்டேனே…
ஆண் : நான் உயிர் வாழும்…
இனி ஒரு நாளும்…
உனை மறவேன் அன்பே…
ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…
—BGM—
ஆண் : பார்க்கும் திசை எல்லாம்…
நீ வரைந்த காதல் தோன்றுதே…
சேர்க்கும் விதியென்றே…
நான் நினைக்க காலம் ஓடுதே…
ஆண் : என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான்…
தேடி பார்க்கிறேன்…
நான் கண்மூடியே உன் விழிகளில்…
மூழ்கிப்போகிறேன்…
ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…
ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி…
Notes : Nee Tholaindhaayo Song Lyrics in Tamil. This Song from Kavalai Vendam (2016). Song Lyrics penned by Ko Sesha. நீ தொலைந்தாயோ பாடல் வரிகள்.