பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பாலும் பழமும் |
Aalayamanyin Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…
—BGM—
பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…
பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…
பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…
—BGM—
பெண் : இளகும் மாலை பொழுதினிலே…
என் இறைவன் வந்தான் தேரினிலே…
இளகும் மாலை பொழுதினிலே…
என் இறைவன் வந்தான் தேரினிலே…
பெண் : ஏழையின் இல்லம் இதுவென்றான்…
இரு விழியாலே மாலை இட்டான்…
இரு விழியாலே மாலையிட்டான்…
பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…
பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…
—BGM—
பெண் : காதல் கோயில் நடுவினிலே…
கருணை தேவன் மடியினிலே…
காதல் கோயில் நடுவினிலே…
கருணை தேவன் மடியினிலே…
பெண் : யாரும் அறியா பொழுதினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…
பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…
பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…
—BGM—
Notes : Aalayamanyin Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. ஆலயமணியின் ஓசையை பாடல் வரிகள்.