அரும்பாகி மொட்டாகி
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…
அரும்பாகி மொட்டாகி Read More »
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…
அரும்பாகி மொட்டாகி Read More »
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட…
ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…
பூ பூக்கும் மாசம் தை மாசம்…
ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…
என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா…
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…
உங்க பொன்னான கைகள் Read More »
கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…