பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | இளையராஜா & பி. சுசீலா | இளையராஜா | நாடோடி பாட்டுக்காரன் |
Aagaya Thamarai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
—BGM—
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…
பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
—BGM—
ஆண் : மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு…
இதயமே இளகுதா இள மயிலே…
பெண் : நீ மந்திரன் போலே மணி தமிழாலே…
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே…
ஆண் : ஒரு மட மாது இணை பிரியாது…
இருக்குமோ மறக்குமோ…
பெண் : ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்…
பிரியுமோ விலகுமோ…
ஆண் : என்று இந்த லீலை எல்லாம்…
எல்லை தாண்டி போவது…
பெண் : கைகள் ஏந்தும் வேளையெல்லாம்…
கன்னி போகும் பூவிது…
ஆண் : முத்தம் தலைவன் இதழ் பதித்திட…
இதயம் தித்தித்திட…
புதிய மது ரசம் வழிந்திட…
பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
ஆண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே…
—BGM—
ஆண் : புன்னகை முல்லை புது விழி குவளை…
அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ…
உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி…
நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ…
ஆண் : செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு…
எனக்கென பிறந்ததோ…
குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே…
குமரியாய் விளைந்ததோ…
பெண் : மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்…
மாலை என்று ஆகலாம்…
மன்னன் தந்த மாலை எந்தன்…
நெஞ்சை தொட்டு ஆடலாம்…
பெண் : நெஞ்சை தழுவியது துலங்கிட…
உறவு விளங்கிட…
இனிய கவிதைகள் புனைந்திட…
ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
பெண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே…
ஆண் : காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…
பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
Notes : Aagaya Thamarai Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Vaali. ஆகாய தாமரை பாடல் வரிகள்.