பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | இதய கோயில் |
Kootathile Kovil Pura Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
—BGM—
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
ஆண் : கொலுசுச் சத்தம் கேட்கையிலே…
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது…
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே…
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது…
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
—BGM—
ஆண் : நான் பாடும் ராகங்கள் யார் தந்தது…
என் காதல் தேவி நீ தந்தது…
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது…
உன் ஆசை என்னைத் தாலாட்டுது…
ஆண் : பூங்குயிலே…
பூங்குயிலே உந்தன் பாதையிலே…
ஆனந்தத் தேன் பொழிவேன்…
ஆண் : பாவை உன்னை எண்ணிக்கொண்டு…
பாடுகின்றேன் பாடலொன்று…
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து…
வாழுகின்றாய் கோவில்கொண்டு…
ஆண் : ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்…
ஆயிரம் காவிய நாடகமாடிட…
எண்ணுது என் மனமே…
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
—BGM—
ஆண் : நீதானே நானாடும் பிருந்தாவனம்…
நின்றாடும் தேகம் ரோஜாவனம்…
ஆகாயம் காணாத பொன் மேகமே…
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே…
ஆண் : கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்…
கானமழை வருமோ…
ஆண் : தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே…
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே…
ஆண் : என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்…
வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில்…
வாழிய வாழியவே…
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
ஆண் : கொலுசுச் சத்தம் கேட்கையிலே…
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது…
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே…
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது…
—BGM—
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
—BGM—
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
—BGM—
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
—BGM—
ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
Notes : Kootathile Kovil Pura Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Muthulingam. கூட்டத்திலே கோவில் புறா பாடல் வரிகள்.