பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | டி. ராஜேந்தர் | ஒரு தலை ராகம் |
Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…
ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
—BGM—
ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா…
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…
ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
—BGM—
ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து…
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…
ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது… …
—BGM—
ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்…
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…
ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…
ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
—BGM—
Notes : Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. வாசமில்லா மலரிது பாடல் வரிகள்.