நான் ஒரு
நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…
நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…
என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…
கடவுள் வாழும் கோவிலிலே Read More »
இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது குழந்தை பாடும் Read More »