பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | டி.எம்.சௌந்தரராஜன் | டி. ராஜேந்தர் | ஒரு தலை ராகம் |
Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…
ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
—BGM—
ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…
—BGM—
ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…
பலர் இழுக்க தேர் ஆனேன்…
ஊர்வலமே நடக்கவில்லை…
ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…
கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…
ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா…
—BGM—
ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…
—BGM—
ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…
இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன்…
மனதினிலே சாந்தி இல்லை…
ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…
தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…
ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…
ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
Notes : Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. நான் ஒரு பாடல் வரிகள்.