நான் பாடும் மௌன ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
என் காதல் ராணி இன்னும்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்…
என்னோடு நானே பாடுகின்றேன்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

BGM

ஆண் : உன்னைக் கண்டு தென்றலும்…
நின்று போனதுண்டு…
உன்னைக் காண வெண்ணிலா…
வந்து போவதுண்டு…

ஆண் : ஏன் தேவி இன்று நீ…
என்னைக் கொல்கிறாய்…
முள் மீது ஏனடி…
தூங்கச் சொல்கிறாய்…

ஆண் : உன்னைத் தேடித் தேடியே…
எந்தன் ஆவி போனது…
கூடுதானே இங்கு பாடுது…
கூடு இன்று குயிலைத்தானே தேடுது…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

BGM

ஆண் : கண்கள் என்னும் சோலையில்…
காதல் வாங்கி வந்தேன்…
வாங்கி வந்த பின்புதான்…
சாபம் என்று கண்டேன்…

ஆண் : என் சாபம் தீரவே…
நீயும் இல்லையே…
என் சோகம் பாடவே…
ராகம் இல்லையே…

ஆண் : பூவும் வீழ்ந்து போனது…
காம்பு என்ன வாழ்வது…
காலம் என்னைக் கேள்வி கேட்குது…
கேள்வி இன்று கேலியாகிப் போனது…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்…
என்னோடு நானே பாடுகின்றேன்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…


Notes : Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Vairamuthu. நான் பாடும் மௌன ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top