பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
கண்ணதாசன் | கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | காதலிக்க நேரமில்லை (1964) |
Nenjathai Alli Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
—BGM—
பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
—BGM—
ஆண் : என்றென்றும் சொந்தமில்லையோ…
என் நெஞ்சம் உனதில்லையோ…
ஒன்றென்று வந்ததல்லவோ…
இன்னொன்று எங்கு வருமோ…
ஆண் : ஓ… உடலில் நீயும் உயிரில் நானும்…
படரும் கொடியல்லவோ… ஓஹோ ஹோய்…
—BGM—
ஆண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
—BGM—
பெண் : வா என்று சொல்லும் முன்னமே…
சம்மதம் அங்கு வருமே…
தா என்று கேட்கும் முன்னமே…
தேன் இதழ் கொஞ்ச வருமே…
பெண் : மணக்கும் பூவில் தெளிக்கும் தேனை…
சுவைக்க தடையுமுண்டோ… ஓஹோ ஹோய்…
பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
—BGM—
ஆண் & பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
—BGM—
Notes : Nenjathai Alli Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. நெஞ்சத்தை அள்ளி பாடல் வரிகள்.