பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | தீபன் சக்ரவர்த்தி & பி. சுசீலா | இளையராஜா | எங்க ஊரு காவல்காரன் |
Arumbagi Mottagi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…
ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
—BGM—
பெண் : ஜாதகத்த பாத்ததில்ல…
சாதகம்தான் வேலையெல்லாம்…
வேறெதையும் கேட்டதில்ல…
போட்டுவிடு மாலையெல்லாம்…
ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா…
இனிக்கும் சங்கதி பேசட்டுமா…
பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா…
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா…
ஆண் : பொன் ஆவாரம்பூ என் காதோரமா…
ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான்…
ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
—BGM—
ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா…
பால் எடுத்து வாடி புள்ள…
பல கதய பேசிப்புட்டா…
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள…
பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா…
ரசிச்சு உன்கிட்ட கூடட்டுமா…
ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா…
புடிச்சுக் கையில சேக்கட்டுமா…
பெண் : எம் மச்சானுக்கு அட என்னாச்சுது…
அது பூவாயி பின்னால பித்தானது…
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…
பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி…
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி…
Notes : Arumbagi Mottagi Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Kavalkaran (1988). Song Lyrics penned by Na. Kamarasan. அரும்பாகி மொட்டாகி பாடல் வரிகள்.