பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | கே.வி. மகாதேவன் | தனிப்பிறவி |
Ore Muraithan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
பெண் : ஒரே முறைதான்…
—BGM—
பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே…
மழை என விழுந்தாயே…
ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே…
நீ எனை அழைத்தாயே…
பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே…
மழை என விழுந்தாயே…
ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே…
நீ எனை அழைத்தாயே…
பெண் : வசந்த காலப் பூக்களின் மேலே…
வண்டென அமர்ந்தாயே…
ஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல்…
ஆசையில் அணைத்தாயே… ஓஹோஹோ…
ஆண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
ஆண் : ஒரே முறைதான்…
—BGM—
பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்…
காதல் சுவையாகும்…
ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்…
கல்லும் மலராகும்…
பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்…
காதல் சுவையாகும்…
ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்…
கல்லும் மலராகும்…
பெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால்…
பொழுதும் பகையாகும்…
ஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்…
புதுப்புது இசையாகும்…
பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
ஆண் & பெண் : ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
—BGM—
Notes : Ore Muraithan Song Lyrics in Tamil. This Song from Thanipiravi (1966). Song Lyrics penned by Kannadasan. ஒரே முறைதான் பாடல் வரிகள்.