| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | கே.எஸ். சித்ரா & மனோ | இளையராஜா | பாண்டித்துரை |
Enna Marantha Song Lyrics in Tamil
பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
—BGM—
பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
பெண் : கண்ணு உறங்கும் பொழுதும்…
உன் எண்ணம் உறங்கவில்லையே…
என் ராஜாதி ராஜன் இருந்தா…
நான் வேறேதும் கேக்கவில்லையே…
என் மாமா என் பக்கம் இருந்தா…
இனி வேறேதும் தேவை இல்லையே…
பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
—BGM—
பெண் : உன் மேல ஆச வச்சு…
உள்ளுக்குள்ள பாசம் வச்சு…
ஆளான அன்னக்கிளி நான்…
பெண் : பூ மால கோத்து வச்சு…
போட ஒரு வேள வச்சு…
போடாம காத்திருக்கேன் நான்…
பெண் : வேண்டாத சாமி இல்ல…
வேற வழி தோணவில்ல…
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்…
பெண் : போடாத வேலி ஒண்ணு…
போட்டு வச்ச நேரம் ஒண்ணு…
பாடாத சோகம் ஒண்ணு…
பாடி வரும் பொண்ணு ஒண்ணு…
பெண் : என் ராகம் கேட்கவில்லையா…
மாமா இன்று ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா…
பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
—BGM—
பெண் : பொன்னான கூண்டுக்குள்ள…
பூட்டி வச்ச பச்சக் கிளி…
கண்ணீரு விட்டுக் கலங்கும்… ம்ம்ம்…
பெண் : கண்ணான மாமன் எண்ணம்…
காட்டாறு போல வந்து…
எப்போதும் தொட்டு இழுக்கும்… ம்ம்ம்…
பெண் : உன்ன எண்ணி நித்தம் நித்தம்…
ஓடுதையா பாட்டுச் சத்தம்…
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்…
பெண் : ஒத்தையில பூங்கொலுசு தத்தளிச்சு தாளம் தட்ட…
மெத்தையில செண்பகப்பூ பாட்டுக்குள்ள சோகம் தட்ட…
பாடாம பாடும் குயில் நான்…
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்…
ஆண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…
பெண் : என்ன மறந்த பொழுதும்…
நான் உன்ன மறக்கவில்லையே…
Notes : Enna Marantha Song Lyrics in Tamil. This Song from Pandithurai (1992). Song Lyrics penned by Gangai Amaren. என்ன மறந்த பொழுதும் பாடல் வரிகள்.
