பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | இளையராஜா | பாண்டித்துரை |
Kaana Karunkuyil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே… ஏ…
ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
—BGM—
பெண் : தேனும் பாலும் வேம்பாப் போச்சு…
உன்னைப் பாத்த நாளு…
ஆண் : தூர நின்னேன் நீதான் என்னை…
தூண்டில் போட்ட ஆளு…
ஆண் : மாடி வீட்டு மானா கூரை வீட்டில் வாழும்…
பெண் : வீடு வாசல் யாவும் நீதான் எந்த நாளும்…
ஆண் : மானங்காக்கும் சேலை போலே… ஹே…
பெண் : மாமன் வந்து கூடும் நாளே வெட்கம் ஏறும் மேலே…
ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே… ஏ…
பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
—BGM—
ஆண் : சோளக் கதிரு ஒண்ணு சோளக்கட்டி ஆடும்…
பெண் : நீலக்குருவி வந்து மால கட்டிப் போடும்…
பெண் : மாமன் மனசுக்குள்ளே மொட்டு விட்டேன் நான்தான்…
ஆண் : வாழ வயசுப்புள்ள வார்த்தையெல்லாம் தேன்தான்…
பெண் : பாசம் பந்தம் எங்கே போகும்…
ஆண் : போனால் தீயாய் தேகம் வேகும்…
தீராதம்மா மோகம்…
பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
ஆண் : முத்துப்போலே மெட்டுப்பாட…
முத்துமால கட்டிப்போட வந்தேனே…
ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா…
பெண் : கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா…
Notes : Kaana Karunkuyil Song Lyrics in Tamil. This Song from Pandithurai (1992). Song Lyrics penned by Vaali. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.