பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி | இளையராஜா | கலைஞன் |
Enthan Nenjil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…
பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
—BGM—
ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே…
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே…
பெண் : உனக்கென பிறந்தவள் நானா…
நிலவுக்கு துணை இந்த வானா…
ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்…
வந்தாயே உறவாகா இந்நாள்…
பெண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ…
ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி…
—BGM—
பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்…
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்…
ஆண் : உதடுகள் உரசிடத்தானே…
வலிகளும் குறைந்திடும் மானே…
பெண் : நான் சூடும் நூலாடை போலே…
நீ ஆடு பூமேனி மேலே…
ஆண் : எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா…
ஆண் : இசைக்கும் குயில் நீதானா வா…
பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
Notes : Enthan Nenjil Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. எந்தன் நெஞ்சில் நீங்காத பாடல் வரிகள்.